Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி பாலக்கரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரிசி ஆலை அதிபருக்கு அருவாள் வெட்டு.

திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு. திருச்சியில் இரவு அரிசி ஆலை உரிமையாளரை வெட்டிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது…
Read More...

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி ஆடு மேய்க்கும் வாலிபர் பலி.

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. சிறுகனூர் அருகே பெருவளப்பூரை சேர்ந்த சீனிவாசன் அவருடைய மகன் மதிவாணன் வயது(வயது 38) என்பவரிடம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தத்தனூர் பகுதியை சேர்ந்த இன்பம் அவருடைய மகன் சரத்குமார்…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பிரம்மாண்ட மேற்கூரை அமைப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில்…
Read More...

மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் கண்டன…

திருச்சியில் இன்று மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் உத்தரவின் படி சமூக…
Read More...

திருச்சியில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் . திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை…
Read More...

திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வினோத் ராஜேந்திரன் பொறுப்பேற்பு

திருச்சி கோட்ட ரயில்வே பி ஆர் ஓ பொறுப்பெற்பு. திருச்சி கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பாளராக வினோத் ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்ட ôர். திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் கடந்த சில…
Read More...

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று ஒரே நாளில் 555 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தென்னூா் பட்டாபிராமன் பிள்ளைத் தெருவைச் சோந்த ஸ்ருதி (16) என்ற பிளஸ் 2 மாணவி நாய்க் குட்டிகளுடன் வந்து…
Read More...

திருச்சி வரும் முதல்வர் காவேரி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்ய மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்…

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் காவிரி மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல். முன்னாள் முதல்வர் கலைஞரின்…
Read More...

திருச்சி ஆட்டோ டிரைவரிடம் கத்தியை கட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு 11 வழக்குகளில் தொடர்புடையவர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சகாய குமார் (வயது 44).ஆட்டோ டிரைவர். இவர்…
Read More...

மனவிரக்தியில் இருந்த திருச்சி ஆடிட்டர், ரயில் நிலையம் முன் தீக்குளித்து பரிதாப சாவு.

திருச்சி ரயில் நிலையத்தில் ஆடிட்டர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ் (வயது 36).…
Read More...