Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

ஸ்ரீரங்கத்தில் ஓடும் பஸ்ஸில் பணம் திருடிய 2 பேர் கைது.

திருவரங்கத்தில் ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணத்தை திருடிய 2 பேர் கைது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவரது மகன் ஆரோக்கிய ரிச்சல் (வயது 21) சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் ஏறி சத்திரம்…
Read More...

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்று ஐந்து பேர் கைது,

திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது . திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…
Read More...

திருச்சி ரவுண்ட் டேபிள் சேர்மனும் வேலன் மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் ராஜவேல் பேட்டி.

திருச்சி ரவுண்ட் டேபிள் சேர்மனும் வேலன் மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் ராஜவேல் பேட்டி. https://youtu.be/8BLJpYrH4Kg
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாணவி மற்றும் இளம் பெண் மாயம்.

திருவரங்கத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி,இளம் பெண் மாயம் . திருவரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 22).பி.பி.ஏ. படித்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர்…
Read More...

பாமக நிறுவனர் ராமதாசுக்கு மத்திய மாவட்ட புதிய பொருளாளர் சுதா நன்றி.

திருச்சி மத்திய மாவட்ட பொருளாளராக கே. சுதா அவர்கள் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும்…
Read More...

பாமக திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலன் நியமனம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் நியமன அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக அ.சக்திவேலன் அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேற்கு…
Read More...

மல்லியம் பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து விக்னேஸ்வரனை நீக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி…

திருச்சி மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. திருச்சியில், மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன் நிர்வாகக் காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி. 3 பேர் மீது வழக்கு பதிவு.

ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக பெண்ணிடம் ரூ. 9 லட்சம் மோசடி 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு. திருச்சி உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 51).இந்த தம்பதியரின் மகன்…
Read More...

சான்றோர்கள்,சமூக ஆர்வலர்கள்,வளர் இளம் பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.

சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா. திருச்சி திருச்சிராப்பள்ளி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் சான்றோர்க்கும், சமூக ஆர்வலருக்கும், வளர் இளம் பேச்சாளர்களுக்கும் சான்றிதழ்…
Read More...

30 ஏக்கர் புறம்போக்கு இடம் வீட்டு மனைகளாக மாறி வருகிறது.புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி…

திருச்சி புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்தி (அதிமுக) தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்களது ஊரான தாயனுர் கிராமம் புங்கனூர் ஊராட்சியில் சர்வே எண்…
Read More...