Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை பாஜகவினர் முற்றுகை

பாஜக பாலக்கரை பகுதி மண்டல் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் காந்தி மார்க்கெட் ,காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும் *#விடிய!!! விடிய!!! சட்ட…
Read More...

முதல்வர் வருகை முன்னிட்டு காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

தமிழக முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு வருகையையொட்டி காட்டூர் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு. திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர்…
Read More...

திருச்சி என் ஐ டி கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் ராகிங் குறித்து விழிப்புணர்வு…

திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ டி கல்லூரியில் ரேக்கிங் குறித்த விழிப்புணர்வு திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களை பழைய மாணவர்கள்…
Read More...

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடக்க விழா.

திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி தொடக்கவிழா.நடைபெற்றது. சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகதில் 23.-ம் (புதன்கிழமை) சட்டக்கல்லூரி தொடக்கவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் இன்று சி ஐ.டி.யு. சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஐ.எல்.ஓ. ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டை சுமைப்பதற்கு தடை செய்ய வேண்டும். நகர்ப்புற வீட்டு வசதி…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பணிகள் தீவிரம்.

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா. ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி…
Read More...

அண்ணியை கொலை செய்த கார் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை.

தனது அண்ணியை கொலை செய்த கார் ஓட்டுநருக்கு திருச்சி கோர்ட்டில்  ஆயுள் தண்டனை. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவது:- திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள தாளக்குடி வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஒ. சந்துரு என்கிற பாலச்சந்தர் (வயது…
Read More...

மலைக்கோட்டையில் செருப்பு கழட்டும் இடத்தில் தீபம் ஏற்றும் இடம். பக்தர்கள் கண்ணீர் வேண்டுகோள்.

திருச்சி என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தான். மலைக்கோட்டை திருச்சியின் வரலாற்று சின்னம். இந்த கோவிலில் தலைமுறை தலைமுறையாக தமிழகப் பண்பாடு, கலாச்சாரம் கடைபிடித்து…
Read More...

ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும் நாளையும் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த சர்வதேச…
Read More...

போலி ஆவணங்கள் முலம் ரூ.87.50 லட்சம் மோசடி.திருச்சி வங்கி மேலாளர் கைது.

வாடிக்கையாளர்கள் பெயரில் திருச்சி வங்கியில் ரூ 87.50 லட்சம் மோசடி வங்கி மேலாளர் கைது திருச்சி நவ 23 - திருச்சி வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 87.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கைது.…
Read More...