பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதயவிழா அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்தநாளையொட்டி திருச்சி ஒத்தக் கடையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி, சிவபதி, பூனாட்சி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், பொன். செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்றம் ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,
மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், தென்னூர் அப்பாஸ், பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில் பகுதி செயலாளர்கள் நாகநாதர் , எம்.ஆர். ஆர். முஸ்தபா, கலைவாணன், ஜவகர்லால் நேரு, கவுன்சிலர்கள் அரவிந்தன், அனுசியா ரவிசங்கர், அம்பிகாபதி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பாக்குட்டி, காசிப்பாளையம் சுரேஷ்குமார், வண்ணாரப்பேட்டை ராஜன், வசந்தம் செல்வமணி, தர்காகாஜா, கட்பீஸ் ரமேஷ், கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்