Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜான் ராஜ்குமாரின் ஆன்மிக சமுதாயப் பணியில் 32 ஆண்டுகளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு.

0

 

முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆன்மீக சமுதாய சேவையில் 32 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமாரின் (1990 to 2022 வரை) 32 ஆண்டுகள் ஆன்மிக சமுதாய சேவைகள் நிறைவு விழா நடைபெற்றதது. மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி.ரமேஷ் தலைமை தாங்கினார். வசந்தம் அரிமா சங்க மாவட்ட தலைவர் லயன் டாக்டர்.டி.ஜி.ஆர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் டாக்டர் அருள் வரவேற்ப்பு ஆற்றினார். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

ஆடிட்டர் எம்.ரிச்சர்டு யூ.கே.ஆர் பிரமோட்டர்ஸ் ரஞ்சித் குமார்,
ஆயர் டேவிட் பரமானந்தம்,மகளிர் மேம்பாட்டு மையத்தலைவி எம்.சகுந்தலா, பாஸ்டர் ஏ.ராஜன், சந்தனகிருஷணன், ஆனந்தராஜ், ஆசிரியர் எம்.அலக்சாண்டர், பேராசிரியர் சையது சாகித் அசன் கார்த்திக், டாக்டர் மதிகுமார், போஸ்ட் மாஸ்டர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பா.ஜான் ராஜ்குமார் நன்றியுரை ஆற்றினார்

32 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு 32பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.