Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருவானைக்காவலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவானைக்காவல் அருகே அருகே பரபரப்பு. கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு. திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையன் பேட்டை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 67). கூலித்தொழிலாளி. இந்த முதியவர் நேற்று வழக்கம்போல் இரவு…
Read More...

வ.உ.சிக்கு பாரத ரத்னா விருது வழங்க தியாகி வ.உ.சி தொழிலாளார் சங்க நிறுவன தலைவர் வையாபுரி வேண்டுகோள்.

*சுதந்திர போராட்ட தியாகி* *வ.உ.சிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்* *சுதேசி வேளாளர் பேரவை கோரிக்கை* சுதேசி வேளாளர் பேரவை,தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன், தியாகி வ.உ.சி. தொழிலாளர் சங்க நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள…
Read More...

தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம். வருவாய்த்துறை…

*மணப்பாறையில் தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம்* *நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்* *வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு* திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தார் ஆக பணிபுரிந்து வருபவர்…
Read More...

வேலைக்குப் போக தந்தை வற்புறுத்தியதால் மகன் தற்கொலை உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்

1. தில்லை நகர் ,கோட்டை பகுதியில் வீடு, கடையில் திருடிய 3 பேர் சிக்கினர் . நகை, சிலிண்டர் பறிமுதல். திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மேனகா (வயது 67) இவர்கள் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்…
Read More...

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட…

அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரிக்கை. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள்…
Read More...

திருச்சி முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தலைவர் மும்தாஜ் தலைமையில் மகளிர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

*முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யில் உறுப்பினராக மகளிர்கள் இனைப்பு : காயல் அப்பாஸ் வரவேற்பு !* முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் திருச்சி மாவட்ட தலைவர் மும்தாஜ் தலைமையில் செந்தன்னீர்புரத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட மகளிர்கள் முஸ்லிம்…
Read More...

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்தால் உண்ணாவிரதம். திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா முடிவு.

திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கீழ்வருமாறு: 1.அகில இந்திய இந்து மகாசபா தலைமை அலுவலகம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு…
Read More...

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாநில இணை…

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு:அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயமாக தொடர்ந்து பின்பற்ற கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் மாநில இணை இயக்குனர் சி.செல்வராஜ்…
Read More...

ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சசிகலாவின் புகைப்படங்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ்.,ன் மனைவி விஜயலட்சுமி (வயது 65) மாரடைப்பால் இறந்தார். உடல்நலக்குறைவால் சென்னை அருகே பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென இன்று காலை…
Read More...

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு…

திருச்சியில், மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்கத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:- மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக…
Read More...