Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் மகள்கள், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.…
Read More...

தொழில்கடன் தரமுடியாத தில்லைநகர் ஐ.ஒ.பி.வங்கி வாடிக்கையாளர் நிறுவனத்தை இடித்து தரைமட்டமாக்கிய…

திருச்சி அருகே உரிய தொழில்கடன் தராமல் 40 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த நிறுவன அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்து உள்ளார். திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் லட்சுமிபுரத்தை…
Read More...

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ள நீர்.

அரியாற்றில் வெள்ளப்பெருக்கு: திருச்சி- திண்டுக்கல் சாலையில் மீண்டும் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர். வாகன ஓட்டிகள் கடும் அவதி. மணப்பாறை பகுதியில் கொடித்தீர்த்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு கலெக்டர்…
Read More...

ஆஷஸ் தொடர் பெயர்க்காரணம்….

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (புதன்கிழமை)…
Read More...

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால்

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் ! குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் நெஞ்சு சளி பிரச்சனையை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து பிறகு சளியை வெளியேற்ற வேண்டும். பூண்டு பால் செய்ய தேவையான…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த ஆண்டு இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வருவாய்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய…
Read More...

காதல் திருமணம் செய்த சகோதரி தலையை துண்டித்து செல்பி எடுத்த சிறுவன்

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட…
Read More...

ஜெயலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 8வது வார்டு அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி.

அதிமுகவின் நிரந்திர பொது செயலாளர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி, திருச்சி மாநகர மாவட்டம், 8-வது வார்டில் ஜெயலிதாவை திருவுருவ படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில்…
Read More...

இந்தியாவில் கிரெடிட் கார்ட் செலவினம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கிரெடிட் காா்டு செலவினம் அக்டோபா் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு டிஜிட்டல் மூலம் பணபர்வர்த்தனை செய்வது பொதுமக்களிடையே அதிகரித்து இருக்கிறது. இதனால் கிரெடிட்…
Read More...

பிறந்த பெண் சிசுவை ஐசியூ கழிவறை நீரில் மூழ்கடித்து கொன்ற மிருகதாய் கைது.

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...