Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் புதிய போதகர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0

'- Advertisement -

கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஜக்கிய பேரவை சார்பில் போதகர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஐ சி எப் பேராயம் தலைவர் பா.ஜான் ராஜ் குமார் தலைமை தாங்கினார்.

போதகர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். புதிதாக தோர்வு செய்ய பட்ட போதர்களுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது.

முடிவில் பிரபு நன்றி கூறினார் இதில் டெய்சி ஜெபகுமார்,பாஸ்டர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.