Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா 2ம் கட்ட அலை , திருச்சி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை : கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 14 இடங்களில் பொதுமக்களுக்கு…
Read More...

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தை தவிர்க்க மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள்.

*ரேசன்கடையில் கைரேகை இயந்திரத்தால்(பயோமெட்ரிக்) கொரோனா நோய் தொற்றும் அபாயம்* மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ரேசன் கடையும் உண்டு இந்த ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு,சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட ரேஷன்…
Read More...

திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முககவசம்,மரக்கன்று வழங்கும்…

திருச்சியில் இன்று 14-04-2021 (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்சி E.B.ரோடு, தையல்கார தெரு,தாரநல்லூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா மாதுளை சீத்தாப்பழம் உள்ளிட்ட பழவகைகளான மரகன்றுகள்…
Read More...

அம்பேத்கரின் பிறந்தநாள்: அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் பிறந்தநாள் விழா அறம் மக்கள்நல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை. டாக்டர் அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி அறம் மக்கள்…
Read More...

திருச்சியில் விசிக சார்பில் அம்பேத்காரின் பிறந்தநாள். மாலை அணிவித்து மரியாதை.

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது படத்துக்கு மலர் தூவியும், உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று…
Read More...

அம்பேத்கர் பிறந்த நாள். அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை.

சட்டமேதை அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு பரஞ்சோதி சட்டமேதை அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட விசிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு …..

திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல். திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாள்…

கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாள் விழா முன்னிட்டு.. திருச்சி புறநகர்…
Read More...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாலக்கரை பகுதி 22 மற்றும் 24வது வட்டக் கழகம் சார்பில் பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் மாநில பொருளாளரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள் போலீசார் தள்ளுமுள்ளு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம். ஆட்சியரிடம் மனு உரம் விலையை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசாருக்கும் போரட்டாரருக்கும்…
Read More...