தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் துரைமுருகன் (வயது 42). பிரபல ரவுடியான இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
இதில் 7 கொலை வழக்குகள் அடங்கும்.
கடந்த…
Read More...
Read More...