Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் திருச்சியில் 5 ஏக்கரில் 5 கோடி செலவில் 150 அடி உயர…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 150 அடி உயர முத்துராமலிங்க தேவர் சிலை ரூ 5 கோடி செலவில் அமைக்க திட்டம். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் ஆகியோர் இன்று திருச்சி…
Read More...

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கைவினை மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குனர் ராஜசேகரை…

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன்திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில்:- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கைவினைப் பயிற்சி மற்றும் பணியமைப்பு கூடுதல் இயக்குநராக பணியாற்றும் ராஜசேகர்…
Read More...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங் களில் இன்றும்…
Read More...

திருச்சி மாநகர் முழுவதும் அனுமதி இல்லாத டிஜிட்டல் பேனர்கள்.நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்…

2017ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு விழுந்ததில் ரகு என்பவர் உயிர் இழந்த நிலையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி. அதிமுகவினர் விளம்பர பேனர் கிழிந்து விழுந்ததில் சென்னையை சேர்ந்த இளம்பெண் 23 வயது…
Read More...

உயிர்பலி வாங்கும் சாலை.பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கிஷோர் குமார்…

கும்மிருட்டாக இருக்கும் சாலை.திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "மன்னார்புரம் To பஞ்சப்பூர் திகில் "உயிர் பலி" கேட்கும் பயணத்திற்கு முற்றுப்புள்ளி…
Read More...

திருச்சி மோடி ஜி கிரிக்கெட் கிளபின் 4ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததானம்.

பாரதப் பிரதமர் மோடி ஜி கிரிக்கெட் கிளபின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்த தானம் . பின்னர் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்: பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் நல்லாசியுடன் மோடிஜி கிரிக்கெட் கிளப் நான்காம்…
Read More...

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் கொலை சம்பவம. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் அறிக்கை.

காஞ்சிபுரத்தில் டாஸ்மார்க் பணியாளர் கொலை சம்பவம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- அன்பார்ந்த டாஸ்மாக் தோழர்களே அனைவருக்கும் தெரிவிப்பது காஞ்சிபுரம்…
Read More...

ஜபல்பூரில் பணமழை, அள்ளிச்சென்ற பொதுமக்கள்…

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த­ஒருவர், தனது துண்டில் ரூ.1 லட்சத்தை முடிச்சுப்போட்டு ஆட்டோரிக் ஷா இருக்கையில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் ஆட்டோ நின்றபோது குரங்கு ஒன்று…
Read More...

3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அரச பிரபாகரன்…

திருச்சியில் 1000 கோடி மோசடி. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார். திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அரச பிரபாகரன் தலைமையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த…
Read More...