Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் கட்சியின் தொடக்க நாளான இன்று 50-வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை…
Read More...

வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு விழா சிறப்பாக…

வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று திருச்சி சோமரசம்பேட்டையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில்…
Read More...

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம். ப.குமார் தலைமையில்…

அழிவில்லா அதிமுக கழகத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவினை கொண்டாடும் பொன்வேளையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள்.…
Read More...

தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் துரைமுருகன் (வயது 42). பிரபல ரவுடியான இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இதில் 7 கொலை வழக்குகள் அடங்கும். கடந்த…
Read More...

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் சவுரவ் கங்குலி நம்பிக்கை.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் அதிகமான நிலையில், ஐ.பி.எல்.போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீதம் இருந்த போட்டிகளை பி.சி.சி.ஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் சென்னை…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று விடுதலை ஆனார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4…
Read More...

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம்.

இன்று உலக உணவு தினம். திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக உணவு தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை…
Read More...

திருவெறும்பூரில் புதிய ஏசி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருவெறும்பூர் பகுதியில் இருந்து திருச்சி மத்திய பேரூந்து நிலையத்திற்கு புதிய ஏசி பஸ்  போக்குவரத்தை  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர்…
Read More...

46 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று பட்டை நாமம் அணிந்து அய்யாக்கண்ணு போராட்டம்.

இன்று 5-வது நாள் விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக்…
Read More...

அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி.

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:- இத்தனை ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும்,…
Read More...