Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று விடுதலை ஆனார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4…
Read More...

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம்.

இன்று உலக உணவு தினம். திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக உணவு தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை…
Read More...

திருவெறும்பூரில் புதிய ஏசி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருவெறும்பூர் பகுதியில் இருந்து திருச்சி மத்திய பேரூந்து நிலையத்திற்கு புதிய ஏசி பஸ்  போக்குவரத்தை  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர்…
Read More...

46 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று பட்டை நாமம் அணிந்து அய்யாக்கண்ணு போராட்டம்.

இன்று 5-வது நாள் விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக்…
Read More...

அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி.

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:- இத்தனை ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும்,…
Read More...

திருச்சி திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை சார்பில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா. மரக்கன்று வழங்கல், நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா U.K.R. புரோமோட்டர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்திந்திய…
Read More...

முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்சின் மாநில செயலாளராக கனகராஜ் நியமனம்.காயல் அப்பாஸ் அறிவிப்பு.

*முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் , மாநில செயலாளராக எம்.கனகராஜ் நியமனம் : பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!* மாநில செயலாளராக எம்.கனகராஜ் நியமனம் : முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது…
Read More...

விவசாயிகளின் போராட்டத்தை மத பிரச்சனையாக மாற்ற முயற்சி.விவசாய சங்கத் தலைவர் தகவல்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால்…
Read More...

திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் "விஜயதசமி நாள்" கொண்டாடப்பட்டது. அது சமயம் அக்ஷராப்யாஸம் என்று அழைக்கப்படும் "முதலெழுத்து தொடக்கப் பயிற்சி" நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இதுவரை பள்ளியில்…
Read More...

ஆன்லைன் சூதாட்டம் முலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது .

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்து விட்டேன். இது தொடர்பாக…
Read More...