Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் கொலை சம்பவம. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் அறிக்கை.

காஞ்சிபுரத்தில் டாஸ்மார்க் பணியாளர் கொலை சம்பவம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- அன்பார்ந்த டாஸ்மாக் தோழர்களே அனைவருக்கும் தெரிவிப்பது காஞ்சிபுரம்…
Read More...

ஜபல்பூரில் பணமழை, அள்ளிச்சென்ற பொதுமக்கள்…

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த­ஒருவர், தனது துண்டில் ரூ.1 லட்சத்தை முடிச்சுப்போட்டு ஆட்டோரிக் ஷா இருக்கையில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் ஆட்டோ நின்றபோது குரங்கு ஒன்று…
Read More...

3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அரச பிரபாகரன்…

திருச்சியில் 1000 கோடி மோசடி. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார். திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அரச பிரபாகரன் தலைமையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த…
Read More...

போதை மருந்து விற்ற 3 பேர் கைது.

போதை மருந்து விற்பனை செய்ததாக 3 பேர் கைது... புதுக்கோட்டையில் இளைஞர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த தனசேகரன், சக்திவேல், ஹக்கீம், ஆகிய 3 பேரைபு துக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போதை மருந்துகள் ஊசிகள்…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தல்:துறையூருக்கு வருகை புரிந்த அமைப்பு செயலாளர் தங்கமணிக்கு மாவட்ட செயலாளர்…

அதிமுக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்,துறையூர் ஒன்றியம், 13வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அபிராமி சேகரை…
Read More...

உ.பி.மாநில அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐயினர் மறியல். 100க்கு மேற்ப்பட்டேர் கைது.

மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஷ்ராவின் மகன் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது கார் மோதியதில் 8 விவாசாயிகள் மரணம் இந்த கொடுர செயலுக்கு நீதி வேண்டி பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும்…
Read More...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழ செயலாளராக ராமர் தேர்வு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக்குழு செயலாளராக ஜி.கே.ராமர் தேர்வு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதிக்குழுவின் 8வது மாநாடு சுமங்கலி மஹாலில் தோழர் மார்க்கெட் அண்ணாமலை…
Read More...

திருச்சி புறநகரில சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் ஒரே நாளில் கைது. தனிப்படை போலீசார் அதிரடி…

திருச்சி புறநகரில் போலீசார் அதிரடி வேட்டையில் 113 பேர் கைது. சிறப்பு தனிப்படை அதிரடி. திருச்சிபுறநகர் பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் கைது செய்யப்பட்டனர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் திருச்சி உள்பட…
Read More...

மாணவர்கள் போராட்டம் மீட்பு அதை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.

மாணவர்கள் போராட்டங்கள் மூலம் நீட் தேர்வை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு. இந்திய மாணவர் சங்க நீட் எதிர்ப்பு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு…
Read More...