Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்கள் அவதி. கண்டு கொள்ளாத திருச்சி நெடுஞ்சாலைத் துறை .

திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தரமற்ற சாலைகளால் விபத்து பொதுமக்கள் அவதி. கண்டுகொள்ளாமால் மெத்தன போக்கில் மாநில நெடுஞ்சாலை துறை . திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில்…
Read More...

திருட்டு வழக்குகளில் ரூ.3 பொருட்கள் மீட்பு.திருச்சி எஸ்.பி.மூர்த்தி பேட்டி.

திருச்சி மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் ரூ 3 கோடி பொருட்கள் மீட்பு. ரவுடிகளை ஒடுக்க 6 தனிப்படைகள் அமைப்பு. திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்ட காவல்துறையினர்…
Read More...

தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி அன்று முழுவதும் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள். தற்போது தமிழக அரசு அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக…
Read More...

தார்சாலை அமைத்து தராவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.திருச்சி 35 வது வார்டு…

திருச்சி 35 வது வார்டில் 10 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அலையும் பொதுமக்கள். மாநகராட்சி கண்டுகொள்ளுமா? திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.எஸ் .புரம் பூங்கா அருகில் ராஜ கணபதி நகர் உள்ளது. இங்கு…
Read More...

திருச்சியில் பல லட்ச ரூபாய் ஊழலில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்படுமா ? வஉசி ஒர்க்கர்ஸ்…

தியாகி வஉசி பேரவை ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூங்க இடம் இல்லையா? வாங்க இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் சகல வசதியுடன் கூடிய உறங்கும் இடம். திருச்சி,மாநகராட்சி,…
Read More...

சேறும் சகதியுமாக உள்ள திருச்சி செந்தண்ணீபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி .நடவடிக்கை எடுப்பார்களா…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மலர்கள், மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு மலர்கள் அளித்தனர்.…
Read More...

சட்டத்திற்குப் புறம்பாக மாற்றுப்பணி திரும்பப் பெற வேண்டும்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்…

சட்டத்திற்கு புறம்பாக மாற்றுப்பணி திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீட்டர்மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.…
Read More...

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரில் பணியாற்றி வரும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் . வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய…
Read More...

6 மாதத்துக்கு பின் ராமேஸ்வரம் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள…
Read More...

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு,

மக்கள் சத்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு . திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் துறையூர் கிளை சார்பாக கொப்பம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள்,இனிப்புகள்,காரம் வழங்கி…
Read More...