Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் அருகே குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளிப்பு.

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார்…
Read More...

கே.எஸ்.அழகிரி பிறந்தநாள். திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஐவகர் தலைமையில் காலை உணவு வழங்கும்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்தி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 8:30 மணிக்கு ஆண்டார்வீதி அருகில் உள்ள அன்னதான…
Read More...

தெற்கு ரயில்வேயில் 2வது சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி தேர்வு.

தெற்கு ரயில்வேயில் சிறந்த செயல்பாடு : திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 2 ஆம் பரிசு. தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 66 ஆவது விருது வழங்கும் விழா,…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தல்.ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இன்று மறைமுக தேர்தல்.

153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.…
Read More...

கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கியப் பேரவை போதகர்கள் கருத்தரங்கு ஜான். ராஜ்குமார் தலைமையில்…

கிறிஸ்த்துவ சுயாத்தீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் போதகர்கள் கருத்தரங்கு. திருச்சி ஐ.சி.எப் பேராயம் கிறிஸ்த்துவ சுயாத்தின திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்த்துவ போதர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐசிஎப்…
Read More...

திருக்கோயில் வரவு செலவுகளில் மோசடி,கண்டு கொள்வாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.திருச்சி வையாபுரி…

தியாகி வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருக்கோயிலில் வரவு செலவுகளில் மோசடி கண்டு கொள்வாரா❓ இந்து சமய அறநிலைத்துறை ஆணையர். திருச்சி மாநகரம் பெரிய கடைவீதியில் அருள்…
Read More...

21 வார்டு இளநிலை பொறியாளர் உடன் இணைந்து தூங்கும் போராட்டம். பா.ஜ.கட்சியின் மண்டல் தலைவர் ராஜசேகரன்…

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை பகுதி மண்டலத்தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களுக்கு அடிப்படை தேவைகளை. (குடிநீர்,சுகாதாரம், சாலை வசதி) செய்யாமல் தூங்கி கொண்டு| இருக்கும்!!!! 21வது வார்டு இளநிலை…
Read More...

பாலக்கரை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் உள்ள தங்க ருத்ராட்சம் எங்கே? நடவடிக்கை எடுக்குமா இந்து சமய…

திருச்சி திருககோயில்கள் மீட்பு இயக்கம் மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்துசமய அறநிலைத்துறை கவனத்திற்கு.... தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் எங்கே❓ இந்து சமய…
Read More...

திருச்சியில் இன்றைய செய்திகள். பேராசிரியருக்கு அடி உதை,இளம்பெண் மாயம்…..

1. இடப் பிரச்சனையில் தகராறு.திருச்சி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை. தனியார் மருத்துவமனை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு. திருச்சி உறையூர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ஞானசேகரன்.( வயது 60). இவர் திருச்சி கல்லூரியில் பேராசிரியராக…
Read More...

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம். நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை. சேலம்- அமைச்சர் கே.என்.நேரு. தேனி -அமைச்சர்…
Read More...