Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருக்கோயில் வரவு செலவுகளில் மோசடி,கண்டு கொள்வாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.திருச்சி வையாபுரி…

தியாகி வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருக்கோயிலில் வரவு செலவுகளில் மோசடி கண்டு கொள்வாரா❓ இந்து சமய அறநிலைத்துறை ஆணையர். திருச்சி மாநகரம் பெரிய கடைவீதியில் அருள்…
Read More...

21 வார்டு இளநிலை பொறியாளர் உடன் இணைந்து தூங்கும் போராட்டம். பா.ஜ.கட்சியின் மண்டல் தலைவர் ராஜசேகரன்…

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை பகுதி மண்டலத்தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களுக்கு அடிப்படை தேவைகளை. (குடிநீர்,சுகாதாரம், சாலை வசதி) செய்யாமல் தூங்கி கொண்டு| இருக்கும்!!!! 21வது வார்டு இளநிலை…
Read More...

பாலக்கரை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் உள்ள தங்க ருத்ராட்சம் எங்கே? நடவடிக்கை எடுக்குமா இந்து சமய…

திருச்சி திருககோயில்கள் மீட்பு இயக்கம் மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்துசமய அறநிலைத்துறை கவனத்திற்கு.... தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் எங்கே❓ இந்து சமய…
Read More...

திருச்சியில் இன்றைய செய்திகள். பேராசிரியருக்கு அடி உதை,இளம்பெண் மாயம்…..

1. இடப் பிரச்சனையில் தகராறு.திருச்சி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை. தனியார் மருத்துவமனை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு. திருச்சி உறையூர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ஞானசேகரன்.( வயது 60). இவர் திருச்சி கல்லூரியில் பேராசிரியராக…
Read More...

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம். நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை. சேலம்- அமைச்சர் கே.என்.நேரு. தேனி -அமைச்சர்…
Read More...

எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றால் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.முஸ்லிம்…

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் படுகொலைகள் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ்…
Read More...

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் மிலாடி நபி வாழ்த்து.

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள மிலாது நபி திருநாள் நல்வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:- அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை, மிலாது நபி என மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும்,…
Read More...

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 8வது நாள் ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டம்.

8-வது நாள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டு விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக…
Read More...

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்…

முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் ஐ.ஜி . இடம் புகார் மனு. முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் இன்று( செவ்வாய்க்கிழமை) திருச்சி ஐ.ஜி. பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு புகார்…
Read More...

திருச்சி பொறியாளரிடம் 18 லட்சம் மோசடி.ஓட்டல் அதிபருக்கு போலீசார் வலைவீச்சு.

நிலத்தை கிரையம் செய்து தருவதாகக் கூறி திருச்சி பொறியாளரிடம் ரூ 18 லட்சம் மோசடி.சென்னை ஓட்டல் அதிபருக்கு போலீஸ் வலை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். என்ஜினீயரான இவர் தனியார் கட்டிட நிறுவனத்தை…
Read More...