சேறும் சகதியுமாக உள்ள திருச்சி செந்தண்ணீபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி .நடவடிக்கை எடுப்பார்களா…
திருச்சி
செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை முதல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மலர்கள், மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு மலர்கள் அளித்தனர்.…
Read More...
Read More...