Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் மிலாடி நபி வாழ்த்து.

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள மிலாது நபி திருநாள் நல்வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:- அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை, மிலாது நபி என மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும்,…
Read More...

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 8வது நாள் ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டம்.

8-வது நாள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டு விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக…
Read More...

கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்…

முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் ஐ.ஜி . இடம் புகார் மனு. முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் இன்று( செவ்வாய்க்கிழமை) திருச்சி ஐ.ஜி. பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு புகார்…
Read More...

திருச்சி பொறியாளரிடம் 18 லட்சம் மோசடி.ஓட்டல் அதிபருக்கு போலீசார் வலைவீச்சு.

நிலத்தை கிரையம் செய்து தருவதாகக் கூறி திருச்சி பொறியாளரிடம் ரூ 18 லட்சம் மோசடி.சென்னை ஓட்டல் அதிபருக்கு போலீஸ் வலை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். என்ஜினீயரான இவர் தனியார் கட்டிட நிறுவனத்தை…
Read More...

திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளராக பாரதிதாசன் நியமனம்.

மணப்பறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் திருமண மஹாலில் தேமுதிக வின் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்…
Read More...

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி கோ ஆப்டெக்ஸில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார் . இந்த ஆண்டு 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன பேட்டி. கோ-ஆப்டெக்ஸில் தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது 30%…
Read More...

ஆதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வாழ்த்து.

அ.தி. மு.க பொன்விழா ஆண்டு - லோக் ஜனசக்தி கட்சி வாழ்த்து. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வைர வரிகளுக்கு ஏற்ப தமிழக மக்களின் மனங்களில் புரட்சித் தலைவராக இன்றும் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகளின்…
Read More...

விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்…

திருச்சி விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் சந்திரன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி விமான நிலையம்…
Read More...

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா. தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பு- செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சியும் முதல் பொதுக்குழுக்கூட்டமும் சேலம் ஜோதிசந்திரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநிலச் செயலாளர்…
Read More...

அரிசி பொரி சாப்பிட்டதால் 3 பெண் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சஹார் பகுதியில் மிர்சா இனயதுல்லாபூர் பட்டி கிராமத்தில் நவீன் குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 8), விதி (வயது 6) மற்றும் பிகு (வயது 4) ஆவர். இந்த நிலையில்,…
Read More...