Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விபத்தில் உயிரிழந்த தினமணி நிருபர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை அமைச்சர் கே.என்.நேரு உறுதி.

விபத்தில் உயிரிழந்த திருச்சி தினமணி செய்தியாளர் உடலுக்கு அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி. திருச்சி மாவட்டத்தில் தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்த எ. கோபி சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில்…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் இராசரத்தினம் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு.

திருச்சி தேசியக் கல்லூரியில் சொற்பொழிவு, திருச்சி தேசியக் கல்லூரியில், தமிழாய்வுத்துறை மேனாள் துறைத் தலைவர் முனைவர் கு. இராசரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். தஞ்சாவூர்…
Read More...

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக…

ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழா . சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது.. பல…
Read More...

வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி அதிமுக தெ.மா.செ.…

வாக்கு சாவடியை கைப்பற்ற முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் தலைவர் மற்றும் காவல் துறை காண்கானிப்பாளர் ஆகியோருக்கு அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார்…
Read More...

லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் இராம்விலாஸ் பஸ்வானின் நினைவு தினம் நாடங்கும் அனுசரிப்பு.

இராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நாடெங்கும் அனுசரிப்பு. சமூக நீதிப் போராளி, மண்டல் நாயகன் ராம்விலாஸ் பஸ்வானின்  நினைவுதினம் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் 1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல்…
Read More...

திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. காட்டுரில் அங்கன்வாடி மையம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கும்,…

அரியமங்கலம் தெற்கு காட்டூரில் உள்ள பர்மா காலனி, குறிஞ்சி நகர் இப்பகுதியில் (பால்வாடிபள்ளி ) அங்கன்வாடி மையம் தொடங்க பொதுமக்கள் சார்பாக திருச்சி எக்ஸ்பிரஸ் முலம் செப்டம்பர் 14ம் அமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை அன்றே உடனடியாக…
Read More...

பாவூர்சத்திரத்தை சேர்ந்த வாலிபர் கடத்தலா? போலீசார் தீவிர விசாரணை

பாவூர்சத்திரத்தில் வாலிபர் கடத்தல்? பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 23). இவர் படித்து முடித்துவிட்டு தனது தந்தையுடன் பூ கட்டும்…
Read More...

300 ஏழை மாணவர்களின் உயர்கல்வி பெறுவதற்கான அனுமதியை வழங்கினார் பாரிவேந்தர்.

ஏழை மாணவர்கள் 300 பேருக்கு இலவசக் கல்வி. திருச்சியில் பாரிவேந்தர் வழங்கினார். திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பாராளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர்.டி.ஆர்.…
Read More...

கஞ்சா, லாட்டரி விற்ற 4 பேர் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் .

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 4 பேர் கைது. மிரட்டி பணம் பறித்தவரும் சிக்கினார் 1 திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் சின்ன கடை வீதி ,கீழ…
Read More...