Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஒவிய கண்காட்சி.

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒவியர் சித்தன் சிவாவின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி. அரியங்கலம் லெட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில்…
Read More...

திருச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். பொது செயலாளர் பிரிசில்லா…

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். புதிய நிர்வாகிகள் தேர்வு. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார்.…
Read More...

விபத்தில்லா தீபாவளி. இருச்சக்கர விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தீயனைப்பு துறை எடிஎப்ஒ கருனாகரன்…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் எதிரில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் தீத்தடுப்புக்குழு திருச்சி தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாற்றம் அமைப்பு ஒயிட்ரோஸ் பொதுநலச் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ‏மாசு இல்லா…
Read More...

திடீர் வரி,அபராதம் கூடாது.மீறினால் போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா…

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் இரவு திருச்சியில் வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் பொதுமக்களுக்கு திடீர் வரி, அபராதம் கூடாது மீறினால் தொடர் போராட்டம். மார்க். கம்யூனிஸ்ட் திருச்சி மாநகரில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் வணிக…
Read More...

6வது மெகா தடுப்பூசி முகாம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று 6-கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 1200 க்கும் மேற்பட்ட…
Read More...

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி காப்பீடு தொகை விடுவிப்பு.திருச்சி மாவட்ட ஆட்சித்…

திருச்சி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த 23,893 விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல். திருச்சிராப்பள்ளி…
Read More...

திருவெறும்பூர் அருகே குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளிப்பு.

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார்…
Read More...

கே.எஸ்.அழகிரி பிறந்தநாள். திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஐவகர் தலைமையில் காலை உணவு வழங்கும்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்தி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 8:30 மணிக்கு ஆண்டார்வீதி அருகில் உள்ள அன்னதான…
Read More...

தெற்கு ரயில்வேயில் 2வது சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி தேர்வு.

தெற்கு ரயில்வேயில் சிறந்த செயல்பாடு : திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 2 ஆம் பரிசு. தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 66 ஆவது விருது வழங்கும் விழா,…
Read More...

ஊரக உள்ளாட்சி தேர்தல்.ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இன்று மறைமுக தேர்தல்.

153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.…
Read More...