Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

14 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு…
Read More...

கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம்.முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மாநில செயலாளர் காயல் அப்பாஸ்…

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு. கரூர் மாவட்ட தலைவராக ராஜபூபதி நியமனம் : முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல்…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராசலிங்கம் தலைமையில்…

மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகர் பனானா லீப் உணவகம் அரங்கத்தில் மாநிலத் தலைவர் மருத்துவர் த.இராசலிங்கம் தலைமையில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், துணைத் தலைவர் மதுரை அசோகன், துணை…
Read More...

கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக…

விழிப்புணர்வு தொடர் ஓட்டம். மாஸ்டர் சர்வேஷ்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு. தாம்பரம் மாநகரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் மாஸ்டர் சர்வேஷ் தரமான கல்வி நிலையான வளர்ச்சி (SDG) இலக்குகள் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர்…

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் . பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும்…
Read More...

கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டவருக்கு மாநகராட்சி சார்பில் 30 ஆயிரம் மதிப்புள்ள டிவி இலவசமாக…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ .30,000 / மதிப்புள்ள LG LED TV பரிசாக வழங்கப்பட்டது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More...

திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு. திருச்சி தில்லைநகர் கர்த்திக் வைத்தியசாலவில் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டம் பேரவைத்தலைவர் கே.எஸ்.சுப்பையா…
Read More...

திருச்சியில் 46 நாள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறை ஆணையரிடம்…

திருச்சியில் 46 -நாள் நூதன உண்ணாவிரத போராட்டம் - விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 -வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், உத்திர…
Read More...

விபத்தில் உயிரிழந்த தினமணி நிருபர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை அமைச்சர் கே.என்.நேரு உறுதி.

விபத்தில் உயிரிழந்த திருச்சி தினமணி செய்தியாளர் உடலுக்கு அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி. திருச்சி மாவட்டத்தில் தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்த எ. கோபி சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில்…
Read More...