Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டெங்கு பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை கூறுகிறார் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.

பரவிவரும் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்..காமராஜ் எளிய ஆலோசனை. மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். அது ஒருவகையான வைரஸ் காய்ச்சல். இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. நல்ல தண்ணீரில்…
Read More...

உலக பெண் குழந்தைகள் தின விழா.ஜே.கே.சி.அறக்கட்டளை சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்…

உலக பெண் குழந்தைகள் தின விழா திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் அங்கன் வாடி குழந்தைகளுக்கு பிஸ்கட் , சோப் வழங்கப்பட்டது. திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவில்…
Read More...

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளராக கே.சி.நீலமேகம் அறிவிப்பு.

மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் இராசலிங்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது: மக்கள் சக்தி இயக்க சார்பில் நடந்த பொதுக்குழுவில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் திருச்சி கே.சி. நீலமேகம் , மக்கள் சக்தி இயக்க மாநில…
Read More...

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் சதம் அடித்த பெண் வீராங்கனை.

ஜிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் அயர்லாந்து அணி பேட்டிங் விளையாடியது. போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர் தனது பிறந்தநாளில் சதமடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல்…
Read More...

திருச்சி கோயிலில் தங்க நகைகள் என கவரிங் நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகள்.

திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று…
Read More...

அஇபாபி கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து…

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயளாளரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட…
Read More...

உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா காந்தி.

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர்…
Read More...

குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவில் சென்ற மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (வயது 8) என்ற மகளும்,…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்.100க்கும் மேற்பட்ட…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை…
Read More...

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு…
Read More...