Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜக எம்பி சென்ற கார் மீது விவசாயிகள் தாக்குதல்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி…
Read More...

தீபாவளி பண்டிகை.மது விற்பனை குறைவு.மதுப் பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது வருமானம் இல்லாத…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது விற்பனையில் திருச்சி மண்டலம் 2 இடம். ரூ. 94.86 கோடிக்கு மது விற்பனை. திருச்சி மண்டலத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 94.86கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மதுக்கடைகளில்…
Read More...

திருச்சி 36வது வார்டு சாலையில் வீணாகும் குடிநீர்,கண்டுகொள்ளாத மாநகராட்சி, நடவடிக்கை எடுக்க மக்கள்…

திருச்சி மாநகராட்சி 36ஆவது வார்டு,பொன்மலைப்பட்டி, காந்தி தெரு, (இந்தியன் பேங்க் அருகில்) சாலையில் கடந்த ஒரு வாரம் மேலாக குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடை கலக்கிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், சாலையும் சேதமாகிறது. இப்பகுதி…
Read More...

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர்…
Read More...

டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி…
Read More...

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது . திருச்சி கோட்டை போலீஸ் சரகம் இ. பி. ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் இ.பி.ரோடு…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புஸ்வானம் விடும் நூதன உண்ணாவிரதப் போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் புஷ்வானமானதால் புஷ்வானம் விடும் நூதன உண்ணாவிரதம் (05.11.2021 இன்று 25ம் நாள்) நடைபெற்றது. மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய…
Read More...

10ம் தேதி தேனி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில்…

பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர் நிருபர்களுகளிடம் அவர் கூறியதாவது;- இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி…
Read More...

சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.

ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயம் பால்குடம் எடுக்கும் விழா. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 26ம் ஆண்டு. பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழா வருடம் வருடம்…
Read More...

பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் அரிவாள் காட்டி பணம் பறித்தவர் கைது.

திருச்சி பொன்மலை பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் பறிப்பு அரிவாளுடன் வாலிபர் கைது. திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.( வயது 58). இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று…
Read More...