Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவரின் 114 வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு பிரஸ் மீடியா புரொடக்ஷன் அசோசியேஷன் சார்பில் மாலை…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு "தமிழ்நாடு பிரஸ் மீடியா புரடெக்சன் அசோசியேசன்" சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ! பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு…
Read More...

தேவரின் 114வது ஜெயந்தி விழா.புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பசும்பொன் ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை…
Read More...

114 தேவர் ஜெயந்தி.அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்களின் தலைமையில் 114 வது தேவர் ஜெயந்தி விழா தெய்வதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ…
Read More...

திருச்சியில் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் ஊழக்கு ஏதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு.

திருச்சி ஊழல் ஒழிப்புப்போர் கூட்டமைப்பு சார்பில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி ராமேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப.ரவி சேகர் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் சலாவுதின்…
Read More...

இந்தியாவில் 15% கூடுதலாக பரவக்கூடிய உருமாறிய கொரானா வைரஸ்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…
Read More...

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…
Read More...

கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிறப்பு பரிசு. திருச்சி மாநகராட்சி ஆணையர்…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பரிசுகள் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் 6 வது கொரோனா…
Read More...

செயல் அலுவலர் மீது இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நட வேடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். வ.உ.சி.…

இந்து சமய அறநிலைத்துறை GO(MS) NO. 132/2021. நாள்26.10.2021 ன் படி திருச்சி பெரிய கடைவீதியில் அருள் பாலிக்கும்,அருள்மிகு, சொர்ண பைரவர் திருக்கோயில் மற்றும் பாலக்கரை,அருள்மிகு, செல்வ விநாயகர் திருக்கோயில், இணை குழு திருக்கோயில் செயல் அலுவலர்…
Read More...

திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை ... தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது…
Read More...

பசுமை தீபாவளி. மாணவர்களுக்கு பரிசு போட்டி.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்.

பசுமை தீபாவளியாக கொண்டாட தமிழக லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் கட்டுரைகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. நட்டு…
Read More...