Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கொம்போ மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான முதலாவது கொம்போ கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி கன்னியாகுமரி, கோயமுத்தூர், சேலம் ராமநாதபுரம் ஆடிட்டர் பல்வேறு மாவட்டங்களை…
Read More...

வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம்.

பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம். திருச்சி பொன்மலை பணிமனையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மரக்கன்று நடும் இயக்கம். மத்திய பணிமனைகள், தெற்கு ரயில்வே , பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு…
Read More...

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா -…
Read More...

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சீரான பாதையில் செல்கிறது.பிரதமர் மோடி.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய விபரங்கள் வருமாறு: நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது, நாம் அனைவரும் 20222- ஆம் ஆண்டுக்காக தயாராகி…
Read More...

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபர் கைது.

கோவையில் திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பேஷன் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில்  …
Read More...

கடலோரப் பகுதிகளிலும் ராஜேந்திரபாலாஜியை தீவிரமாக தேடும் போலீசார்,

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல்பகுதியில் கண்காணிப்பு; வங்கிக்கணக்குகள் முடக்கம்.தீவிர தேடலில் காவல்துறை. பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான…
Read More...

இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்…
Read More...

மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நிறைவடைவதை ஒட்டி இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு . மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம்…
Read More...

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 91% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள்.

ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர்…
Read More...

திருச்சி வரும் முதல்வருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும். செயற்குழு கூட்டத்தில்…

திருச்சி வருகை தரும் முதல்வருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும். தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேச்சு. திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் திருச்சி மத்திய…
Read More...