Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் விஜயாலயனுக்கு அமைச்சர்…

கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் அரும்பணியை செய்கிறார் விஜயாலயன் அமைச்சர் கே.என். நேரு பாராட்டு. திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21…
Read More...

மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர் கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக்…

திருப்பூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் சந்தை பேட்டை வளர்மதி மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்த…
Read More...

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.

திருமணம் ஆகாத விரக்தி: திருச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி பொன்மலைப்பட்டி நேரு வீதி கருத்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன், இவரது மகன் சீனிவாசன் (வயது 38). திருமணமாகவில்லை. குடி போதைக்கு அடிமையானவர்.…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் ரூ.2 லட்சம் வாலிபர் கைது.

அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாலிபர்களிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி ஈரோடு பட்டதாரி இளைஞர் கைது. திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் வெளிநாடு வேலைக்கு ஆன்லைன்…
Read More...

20 நாள் பாலியல் உறவு கொண்ட பின் ஜாதி பெயரால் பிரிந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 19 வயது பெண்…

காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜாதி என்று பெயரால் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் மனைவி புகார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள…
Read More...

திருச்சி இன்று காலை 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப சாவு

திருச்சியில் இன்று 4 -வது மாடியில் இருந்து விழுந்து அதிகாரி மனைவி சாவு மகள் வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி.அரசு…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார் . திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாற்று பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முடியரசன்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன் திடீர் மாயம்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன் திடீர் மாயம். திருச்சி அரியமங்கலம் ராணி அம்மையார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அன்பரசன் ( வயது 26 ).வேல்முருகன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய…
Read More...

மனிதநேய தொண்டர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா.

மனித நேயம் தொண்டர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா. உலக மனித நேயம் தினத்தை முன்னிட்டு மனித நேய பண்பாளர்களை மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டு விழா மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில்…
Read More...

ஆற்று மணல் ரீச்சை மூட களம் இறங்க உள்ள கமலஹாசன். திருச்சி தெற்கு மநீம ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட கலந்து ஆலோசனைக் கூட்டம். மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மாநிலச்…
Read More...