உறையூர் நகர் நல சுகாதார மைய கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள். அச்சத்தில் பொதுமக்கள்.
உறையூர் குறத் தெரு பகுதியில்
நகர் நல சுகாதாரத்மைய கட்டிடத்தின் மீது கல்வீச்சு.
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் உள்ளது. இந்த நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு…
Read More...
Read More...