Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி: முன்விரோதம் காரணமாக ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக் கொலை .

தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த சென்ற மாடுபிடி வீரர் அருண் ராஜை அதே பகுதியைச் சேர்ந்த கும்பல்…
Read More...

உறையூர் நகர் நல சுகாதார மைய கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள். அச்சத்தில் பொதுமக்கள்.

உறையூர் குறத் தெரு பகுதியில் நகர் நல சுகாதாரத்மைய கட்டிடத்தின் மீது கல்வீச்சு. திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் உள்ளது. இந்த நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு…
Read More...

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம் பெண்கள் மாயம்.

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் இரண்டு இளம் பெண்கள் மாயம். திருச்சி இபி ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் காமராஜ் இவரது மகள் நந்தினி (வயது 19) இவர் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தஞ்சை சாலை பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து…
Read More...

லால்குடி: குடிகார மகனின் துன்புறுத்தலால் தாய் தந்தை விஷம் அருந்தி தற்கொலை .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 48). மரம் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், முருகானந்தம் (வயது 21) என்ற மகனும்…
Read More...

தொடர்ந்து தொழில் செய்ய முடியாது துரைமுருகனின் மிரட்டலால் திருச்சி வாக்காளர்களுக்கு பட்டுவாடா…

தமிழகத்தில் ஆற்று மணல் மற்றும் சவடு மண் கான்ட்ராக்ட்களை கையில் வைத்திருப்பதில் முக்கியமானவர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் ரத்தினத்தின் அக்கா மகன் கரிகாலன் ஆகியோர். அதிமுக ஆட்சியில்…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பேனர்கள் மற்றும்…

நாளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமாரின் பிறந்தநாள் . நடந்து முடிந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் கரூர் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களுக் காக…
Read More...

திருச்சியில் கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள்…

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகள்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி.2 பேர் படுகாயம். திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த…
Read More...

உங்களோடு இருப்பேன் , உங்களுக்காகவே இருப்பேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்த அனைத்து…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடந்து முடிந்த (தமிழகத்திற்கான) நாடாளுமன்றத் தேர்தலில் (19-04-2024),  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்,…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கி அலிமா படித்து வந்த இளம் பெண் திடீர் மாயம் .

திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் பெண் மாயம். திருவாரூர் மாவட்டம் கடத்தாநல்லூர் மாந்தோப்பூர் அக்ரஹார புது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது .இவரது மனைவி சிராஜ் நிஷா (வயது 29) கணவரை பிரிந்து வாழ்ந்து…
Read More...