Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி டிபன் கடையில் ரூ.20 பாக்கி வைத்த போலீஸ்காரர் விறகு கட்டையால் அடித்து கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் (வயது 50), இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர். இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார்.…
Read More...

90% வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது. ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி அனு…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் ஏப்ரல் 2024 சேர்க்கைக்கான கல்வி உதவித்தொகை தேர்வை அறிவித்துள்ளது. • IACST மருத்துவம், பொறியியல் மற்றும் பவுண்டேஷன் படிப்புகளுக்கு 90% வரை உதவித்தொகையை வழங்குகிறது, இது உடனடி சேர்க்கை…
Read More...

அலங்கரிப்பாளர்கள் தனி நல வாரியம் அமைக்க சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் கோரிக்கை.

திருச்சியில் அலங்கரிப்பாளர் நல சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில் :- திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்த தமிழக முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கு அதிகமானோர்…
Read More...

தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாது.

ஜூன் 4 வரை ரூ50000க்கு மேல் பணம் எடுத்துசெல்ல கட்டுப்பாடு. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read More...

திருச்சி மனமகிழ் மன்றத்தில் போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.

போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார். திருச்சியில் மனமகிழ் மன்றத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி மதுவகைகளை பறிமுதல் செய்து தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி.தஞ்சை சாலையில் பழைய…
Read More...

வேகத்தடையில் தவறி விழுந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார் .

புதுக்கோட்டை நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (வயது 45). மாவட்டத் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் மீமிசல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பெண் போலீசும் டிஎஸ்பியும் தனிமையில்… வீட்டை பூட்டிய உறவினர்கள்,

திருச்சியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்ட டிஎஸ்பி ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி தனிமையில் இருந்து…
Read More...

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு

திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ்…
Read More...

முக்தி பெறுவதற்கான எளிய வழி . மனுஜோதி ஆசிரமம் நிர்வாகி லியோ பால் லாறி

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் அமைந்துள்ளது மனுஜோதி ஆசிரமம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் 1963 ல் தொடங்கப்பட்டது. இதன் கிளைகள் இந்தியாவின் பல மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.…
Read More...

மணப்பாறையில் திருச்சி மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் இணைந்து நடத்திய போட்டியில் திருச்சி வீரர்…

திருச்சி மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்கம், ஜிம் உரிமையாளா்கள் சங்கம் மற்றும் மிஸ்டா் தோா் பிட்னஸ் ஸ்டியோ சாா்பில் நடைபெற்ற முதலாம் ஆண்டு 'மிஸ்டா் திருச்சி' ஆணழகன் போட்டி நகராட்சி நாளங்காடி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை…
Read More...