Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .

திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்…
Read More...

திருச்சி அருகே 104 வயதிலும் தனது ஜனநாயக கடமையை செய்த தாத்தா உயிரிழந்த சோகம் .

திருச்சி அருகே, வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தபால் வாக்கைப் பதிவு செய்திருந்த 104 வயது முதியவர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனது ஜனநாயக கடமையை ஆற்றிருந்தார். கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு…
Read More...

திருச்சியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது .

திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்ணாரப்பேட்டை வாசு கொலை வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது .இதில் ஏழாம் குற்றவாளியான நாகசுந்தரம் என்பவரது மகன் சோமசுந்தரம் வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து…
Read More...

உங்கள் வாக்கை விழலுக்கு இறைத்த நீராக வீணாக்காதீர்கள். திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டு வருகிறார் . நேற்று திருச்சி மேற்கு தொகுதி காஜாமலை, இந்தியன் வங்கி காலனி , கிராப்பட்டி ,…
Read More...

திருச்சி சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை…

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி (…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தம்பி வீட்டில் ரூ.1கோடி சிக்கியது. ரூ.4 கோடி மிஸ்ஸிங்.…

ஸ்ரீரங்கம் அருகிலுள்ள எட்டரை கிராம ஊராட்சித் தலைவர் திவ்யா வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்…
Read More...

காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமையான மாட்டு சந்தை தொடங்கியது

வெள்ளக்கோவில்: காங்கயம் அருகே 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவங்கியுள்ளது. இந்த சந்தை பாரம்பரியம் மாறாத பண்பாட்டு அதிசயமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது. காங்கயம் தாலுகா ஓலப்பபாளையம் அருகே…
Read More...

5 கிலோமீட்டர் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன். காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர்…

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா, காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து கொடுத்து, வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேராசிரியர் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இயற்பியல் பேராசிரியரும், அருள்தந்தையுமான எல்.சின்னதுரை (101) காலமானாா். சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித வளனாா் கல்லூரியில் அப்துல்கலாம் படித்தபோது, அங்கு…
Read More...

அரியலூர்: பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடி தன் உயிரை நீத்த வீர நாய்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வேந்திரன். இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், கடந்த 11 ஆண்டுகளாக ஹென்றி என்ற நாயை வீட்டில் வளர்த்து…
Read More...