Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பத்து ரூபாய் நாணயங்களாக ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்த திருச்சி சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 25,000 ரூபாய் டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல்…
Read More...

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ சிகரெடில் சம்பாதித்தது வெறும் ரூ.35.90 கோடி தானாம்.

திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று அவா் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமானப் பத்திரத்தில்…
Read More...

தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த பின் வேட்பு மனு தாக்கல் செய்தார் திருச்சி தேசிய ஜனநாயக…

தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் இன்று திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் .…
Read More...

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். (தாக்கல் செய்தார்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்…
Read More...

திருச்சியில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் அதிமுக வேட்பாளர் கருப்பையா .

அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் இன்று காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகளான தெற்கு மாவட்ட…
Read More...

ரெட் பாக்ஸ் ஹோட்டல் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய 9ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா .

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரெட் பாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் நடத்திய ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது . மாலை 7 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் பூ…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ.13.61 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ. 13.61 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏா் இந்தியா…
Read More...

ஒரு வேளை மட்டுமே குடிநீர் விநியோகம். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திருச்சி மாநகராட்சி கமிஷனர்…

கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் வார்டு 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒரு வேளை குடிநீர் விநியோகம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை…
Read More...

திணறியது திருச்சி . கெத்து காட்டிய எடப்பாடி பழனிச்சாமி .

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கினார்.…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்

திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண். திருச்சி விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லும் பயணிகளை இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை…
Read More...