Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். (தாக்கல் செய்தார்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்…
Read More...

திருச்சியில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் அதிமுக வேட்பாளர் கருப்பையா .

அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் இன்று காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் திருச்சி அதிமுக முக்கிய நிர்வாகிகளான தெற்கு மாவட்ட…
Read More...

ரெட் பாக்ஸ் ஹோட்டல் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய 9ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா .

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரெட் பாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் நடத்திய ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது . மாலை 7 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் பூ…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ.13.61 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ. 13.61 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏா் இந்தியா…
Read More...

ஒரு வேளை மட்டுமே குடிநீர் விநியோகம். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திருச்சி மாநகராட்சி கமிஷனர்…

கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால் வார்டு 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒரு வேளை குடிநீர் விநியோகம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை…
Read More...

திணறியது திருச்சி . கெத்து காட்டிய எடப்பாடி பழனிச்சாமி .

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கினார்.…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்

திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண். திருச்சி விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லும் பயணிகளை இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை…
Read More...

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் .

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார் . வேட்பாளராக அறிவிப்பு வெளியானது முதல் தனது கட்சி…
Read More...

இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் 113 வது…

இந்திய தொழிளார்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பு (HMKP) சார்பில் டாக்டர் ராம்மனோகர் லோகியா அவர்களின் 113 வது பிறந்தநாள் விழா திருச்சியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை…
Read More...

திமுக ஆட்சியில் மக்கள் பிச்சைகாரர்களாகவே இருக்கின்றனர். மன்சூர் அலிகான் .

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான்…
Read More...