Browsing Category
மருத்துவம்
திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மற்றும் மெடிக்கல் லேபாரட்டரீஸ் அசோசியேஷன்…
மருந்து கடைகளில்
ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோஷியேஷன் மற்றும் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மருத்துவ ஆய்வக…
தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தடுப்பூசி கூட போடவில்லை, திருச்சியில் சுகாதாரத்துறை செயலாளர்…
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது;-
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல்…
திருச்சியில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம், டீன் வனிதா பேட்டி.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர் இடமிருந்து உறுப்புகள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு டீன் வனிதா அவர்கள் பாராட்டு.…
திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்கம் செயல்பாடு குறித்து டீன் வனிதா ஆய்வு
இம்மாதம் ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் திருச்சி அரசு மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, திருச்சி மகாத்மா…
கே.என்.ராமஜெயம் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சிறப்பு இலவச மருத்துவ…
மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு இனிய நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பு மருத்துவ முகாம்.
மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச…
திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை…
முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் டாக்டர்.ராஜரத்தினம் டாக்டர். கலைச்செல்வி ராஜரத்தினம் ஆகியோர்…
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றி சாதனை.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனியை சேர்ந்த காளியம்மாள். வயது (வயது 43).…
அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு செயற்குழு…
தமிழக அரசு
அக்குபஞ்சர்
கவுன்சில்
அமைக்க
வேண்டும்:
திருச்சி
கூட்டத்தில்
மருத்துவர்கள்
தீர்மானம்.
தமிழ்நாடு அரசு சார்பில்
அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க
வேண்டும் என்று அக்குப்பஞ்சர்
மருத்துவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.…
திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி
அரசு ஆஸ்பத்திரி ஆய்வக நுட்பனர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் இன்று திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை…
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமை…
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி புணர் வாழ்வியல் மாணவிகள் ,திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாபெரும்…