Browsing Category
திருச்சி
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும்…
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
ஜாதி வாரி கணக்கெடுத்து, அனைத்து…
Read More...
Read More...
பெண்கள் முன் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் . லால்குடியில் நடைபெற்ற மாபெரும்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பெண்களை இழிவாக பேசியஅமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புள்ளம்பாடியில்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட…
Read More...
Read More...
பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்…
திருச்யில் இன்று அதிமுகவினர் ஆபாச
அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெண்களை ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...
Read More...
இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து…
திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .
திருச்சி
மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...
Read More...
டெல்டா கென்னஸ் கிளப் ஆப் இந்தியா பத்திரிகையாளர் சந்திப்பு :ரேபிஸ் இல்லாத திருச்சி.
திருச்சியில் வரும் 27 ம்தேதி பாரம்பரிய , சர்வதேச நாய்கள் கண்காட்சி.
இந்த நிகழ்ச்சி குறித்து டெல்டா கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க அரசாங்க…
Read More...
Read More...
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வைத்த கறி விருந்தில் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் கடும்…
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.
திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.
திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி,
இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு…
Read More...
Read More...
திருச்சி: வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
முசிறி அருகே தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொன்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம்,…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம்
சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டயம் பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி,…
Read More...
Read More...
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அனைவரும் திரளாக…
திமுகவை சேர்ந்த ஆபாச பே பேச்சு அமைச்சர் பொன் முடியை கண்டித்து
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...