Browsing Category
திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு…
பாரதிதாசன்
பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் மனநோய் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருச்சி Dr. அம்பேத்கர்…
முதியோர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்களை வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர்…
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி, திருவெறும்பூர் தொகுதி, அசூரில் உள்ள இனிக்குரு டிரஸ்ட்.ன் சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு…
தமிழகம் இன்னும் 3 வேகமாக செயல்பட வேண்டும்.திருச்சியில் மத்திய இணை மந்திரி பிரகலாத்சிங் படேல்…
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித்துறை மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை நேற்று மாலை பார்வையிட்டார்.
அப்போது அணை தொடர்பான விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்…
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணத்தை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப்…
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமிற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை தாங்கினார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ்…
திருச்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சிறப்பு…
திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.
திருச்சி வரகனேரி குழுமியானந்த சுவாமிகள் 122-வது குருபூஜை விழா.
திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் கோவில் உள்ளது . குழுமியானந்த சுவாமிகளின் 122-வது மகா குருபூஜை விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனை…
திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த 1700 மதுபாட்டில்கள் அழிப்பு.
திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.5.14 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டிஊரணிப்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் போலி மதுபானம்…
திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும். அமைச்சர் கே என் நேரு பாலக்கரை…
திருச்சி காந்தி மார்க்கெட் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கே.என்.நேரு பாலக்கரை சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
திருச்சி மாநகரில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.
திருச்சியில்
இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதன் பேரில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிரமாக ரோந்து சென்று, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.…
திருச்சியில் வீட்டின் உள் தவறி விழ்ந்த மூதாட்டி பரிதாப சாவு.
திருச்சியில் வீட்டின் உள் விழுந்து மூதாட்டி பரிதாப சாவு
திருச்சி சின்ன கடை வீதி கோவிந்தன் பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி நவநீதம்( வயது 95 ).இவர் சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக தனது வீட்டில் உள்ள படுக்கை…