Browsing Category
சென்னை
என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை உணவுத் திருவிழாவில் ஒளிபரப்பு.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு திருவிழா குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிங்கார சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னையில்…
Read More...
Read More...
திருச்சியில் தி பேங்க் ஆப்இந்தியா ஓய்வுபெற்றோர் பொது குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில்
தி பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பின் (சென்னை)
பொது குழுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை எலும்பு புற்று நோய் சிகிச்சையில் புதிய சாதனை.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது மூட்டில்…
Read More...
Read More...
மயிலாப்பூர் தொழிலதிபர் உடல் சென்ற ஆம்புலன்ஸ் பின் ஓடிய நாட்டு நாய் .
சென்னை மயிலாப்பூர் தொழில் அதிபரை மனைவியுடன் கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொலையாளிகள் புதைத்தனர்.
நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான…
Read More...
Read More...
இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி 59 ம் கழக நாள் கொண்டாட்டம். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பங்கேற்பு.
என்.ஐ.டி திருச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும்
மையமாகத் திகழ வேண்டும் - ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் என்.ஐ.டி
திருச்சியின் 59ஆம் கழக நாளில் உரை.
தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) 59
ஆம் கழக நாள் 2022…
Read More...
Read More...
வாட்ஸ்அப் குரூப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இளம்பெண் உள்பட 6 பேர் கைது.
வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த சென்னை கும்பல் பிடிபட்டது. பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் பட்டதாரி இளம்பெண்ணும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இக்கும்பலிடம்…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் விடுதலை. திருச்சி கண்டோன்மெண்டில் கையெழுத்திட உத்தரவு
சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்…
Read More...
Read More...
சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, வேலை தருவதாக 100 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர்…
Read More...
Read More...
ஜெயக்குமார் மீது மேலும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.ஜாமினில் வெளி வருவதில் சிக்கல்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் ரூ.5 கோடி மதிப்புள்ள தனது தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மருமகன், மகள்…
Read More...
Read More...