Browsing Category
ஆன்மிகம்
திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற…
Read More...
Read More...
திருச்சியில் உலக நன்மை வேண்டி வீர விவேகானந்தர் பேரவை சார்பில் 8ம் ஆண்டு கோ-பூஜை விழா
இன்று வரலட்சுமி நோன்பு:
உலக நன்மை வேண்டி திருச்சி பீமநகரில் வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் கோ-பூஜை.
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 8.ம் ஆண்டாக மாபெரும்…
Read More...
Read More...
திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து திரு அவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து நடத்தும் தலித் கிறிஸ்தவர்களை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம்.கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்து விழுந்தது. பெரும் விபத்து தவிர்ப்பு.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும்.
இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும்…
Read More...
Read More...
திருச்சி காவேரி கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு கோலங்களமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா…
Read More...
Read More...
திருச்சி:வரும் 24ம் தேதி அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ISKCON ) அமைப்பின் சார்பில் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை எனும் தேர் திருவிழா திருச்சியில் வரும் சனிக்கிழமை 24…
Read More...
Read More...
திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச். அந்தோணியார் கோயில் 46 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி.
திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோனியார் கோவில் 46 ஆம் மாபெரும் அன்னதானம்.
மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோணியார் கோயில் 122 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…
Read More...
Read More...
திருச்சி: மார்சிங்பேட்டை ஆர்ச். அந்தோனியார் கோயில் 122 வது ஆண்டு தேர் பவனி.
திருச்சி மார்சிங்பேட்டை ஆர்ச்.அந்தோணியார் கோயிலில் 122வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 01.06.23 வியாழக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இவனைத் தொடர்ந்து இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலராக சிவராம் குமார் இன்று பொறுப்பேற்றார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து
சிவகங்கை மாவட்ட துணை…
Read More...
Read More...