Browsing Category
ஆன்மிகம்
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல் பத்து 5ம் நாளான இன்று பெருமாள் மாந்துளிர் நிற…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
பகல் பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள், அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாள் நிகழ்வு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து…
Read More...
Read More...
புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
புத்தாண்டு தினமான இன்று 2025ம் ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர்.
அந்த வகையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை…
Read More...
Read More...
பழனி முருகன் கோவிலில் 2 நாளில் ரூ.4.67 கோடி மற்றும் கிலோ கணக்கில் தங்கம் காணிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு கரன்சிகள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள்…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்வசம் தொடங்கியது.
பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று…
Read More...
Read More...
திருச்சியில் வரும் 10ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு நாளை டிச.31 ஆம் தேதி முதல் ஜன.
09 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும் ஜன.11 ஆம் தேதி முதல் ஜன. 20 ஆம் தேதி வரை இராப்பத்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து…
Read More...
Read More...
துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .
நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும்.
இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை…
Read More...
Read More...
வரும் 30ம் தேதி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு…
திருச்சி கல்லுக்குழியில் அமைந்துள்ள புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி ( 30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும் , உலக நன்மை…
Read More...
Read More...