Browsing Category
அரசியல்
திருச்சி கருமண்டபம் பி.ஆர். பாலசுப்ரமணியன் வார்டில் புதிய ரேஷன் கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சி கருமண்டபம்
ஆர். எம்.எஸ். காலனியில் புதிய ரேஷன் கடை
அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி கருமண்டபம்
ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில்
கூட்டுறவு துறை சார்பில் இன்று ரேஷன் கடை நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு…
திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பால பணி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
.
கருணாநிதி பெயர் விவகாரம்.
எந்த தனி நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது.
அண்ணாமலைக்கு அமைச்சர் கே என் நேரு பதிலடி.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் விடுபட்ட பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவராசு…
ஆயர் பதவிகளுக்கு தலித்துகளை நியமிக்க வேண்டும்.தலித் கிறிஸ்தவர்கள் இயக்கம் கோரிக்கை.
காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு தலித்களை நியமிக்க வேண்டும் .
தலித் கிறிஸ்தவர்கள் இயக்கம் கோரிக்கை.
தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மகாலில் மாநில…
திருச்சி ஜி.எச்யில் மூடப்பட்டுள்ள நிலையில் தங்கும் விடுதி திறக்க கோரி தமிழ் புலிகள் மனு.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மண்டலம் சார்பில் திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2016-2017 ஆண்டு தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உதவியாக…
திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருநாவுக்கரசர் பேட்டி.
அரிஸ்டோ மேம்பால பணிகள்
ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்.
திருநாவுக்கரசர் எம்பி பேட்டி.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி பணி தற்போது தொடங்கியுள்ளது.
இந்த பணிகளை இன்று…
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு
தள்ளுவண்டி,, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை…
கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய கோரி திருச்சியில்
பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பெண்கள், பொதுமக்களை சீரழிக்க ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கும் சமூக…
திருச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின்
கோரிக்கைகளை வலியுறுத்தி
அ.தி.மு.க ஆர்பாட்டம்.
திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஒப்பந்தம் மற்றும் ஊக்கத்தொகையை…
திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா ஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா ஜ க, மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி, நேற்று திருச்சி ராம்ஜிநகர் காவல்…
பொதுத் தேர்வு எழுதச் செல்லும் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க மக்கள் சக்தி…
பிளஸ்2, 10ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்காக செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு…