Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அரசியல்

90 வயதிலும் ஆசையாக ஓட்டு போட வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என கண்ணீர் மல்கத் தெரிவித்த…

தென்னிந்திய சினிமாவின் 'இசையரசி' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 90 வயதான அவர்,…
Read More...

சிறப்பான முறையில தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி.வாக்கு எண்ணிக்கை…

தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி. திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில்…
Read More...

கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களைத் தூங்க விடாமல் விரட்டிய ஸ்டாலினின் நள்ளிரவு போன் விசாரணை . காரணம்…

நேற்று இரவு அமைச்சர்களை தூங்க விடவில்லை ஸ்டாலின். ஒவ்வொரு அமைச்சரையும் ஃபோனில் பிடித்து நிலவரத்தைக் கேட்டபடி இருந்தார் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவு…
Read More...

மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள். இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...

மண்ணச்சநல்லூர் தொகுதியில் மூதாட்டி சொன்ன சின்னம் ஒன்று ஆனால் மாற்றி திமுகவிற்கு போட்டதாக தேர்தல்…

ஒரு மூதாட்டியின் வாக்கை அதிகாரி தன்னிச்சையாக மாற்றிப் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேற்று மதியம் ஒரு மூதாட்டி வாக்களிக்க வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண் பார்வை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவிதம் வாக்கு பதிவு. எஸ் ஐ ஆரும் காரணம்.

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில்…
Read More...

சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு…

திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை. இந்திய யூனியன்…
Read More...

அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள்.…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பூர்…

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி . 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைக்கும்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...