Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

அரியலூர்: பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடி தன் உயிரை நீத்த வீர நாய்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வேந்திரன். இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், கடந்த 11 ஆண்டுகளாக ஹென்றி என்ற நாயை வீட்டில் வளர்த்து…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 2,625

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர்கள், கழக அமைப்பு…

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில்,…
Read More...

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

திருச்சி மக்களவைத்தொகுதியில் வெற்றி பெற்றால் காவிரி}வைகை- குண்டாறு இணைப்பு உள்ளிட்ட நீர்மேலாண்மை திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அமமுக…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை .

திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை . திருச்சி காந்தி நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்( வயது 67 )இவர் அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்…
Read More...

திருச்சி அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்தி குத்து 4 பேர் கைது .

3 வாலிபர்களுக்கு கத்திகுத்து. திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே பமூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்.இவரது நண்பர்கள் பிரசன்னா,சதீஷ், கார்த்திக் ஆகிய நான்கு பேரும் கோழி சண்டை போட்டியில் ஆர்வம் உள்ளவர்கள் . சம்பவத்தன்று இவர்கள்…
Read More...

திருச்சி கே கே நகர் பகுதியில் ஒரே நாளில் 2 கோயில் பூட்டை உடைத்து திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி.

கேகே நகர் பகுதியில் 2 கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியில் சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து கோவில் நிர்வாகத்தினர் பூட்டி விட்டு சென்று…
Read More...