BREAKING NEWS
- உங்களோடு இருப்பேன் , உங்களுக்காகவே இருப்பேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்.
- திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கி அலிமா படித்து வந்த இளம் பெண் திடீர் மாயம் .
- திருச்சி சின்னக்கடை வீதியில் நள்ளிரவில் திமுக பிரமுகரின் வீடு சூரை, டூ வீலரை எரித்த மர்ம கும்பல் .
- திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
- திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.
- ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் .
- திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
- திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.
- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும் திருச்சியில் காதர் மைதீன் பேட்டி.
- திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல் அலுவலர் . வாக்களிக்காமல் திரும்பச் சென்ற முன்னாள் எம்பி குமார்
Latest News
Recent Posts
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தீவிர…
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திருச்சியில் பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டா பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.
இதையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த ஜே.பி. நட்டா திருச்சி தனியாா்…
Read More...
Read More...
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் மிகப் பிரமாண்ட வரவேற்பு .
வரும் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது .
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Read More...
Read More...
திருச்சி வாக்கு என்னும் மையத்தில் முழுவதும் கம்பிகளால் தடுப்பு அமைப்பு. திருச்சி கலெக்டர் ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் கம்பி தடுப்புக் கூண்டுகள் அமைக்கப்படுகின்றன.
இதை மாவட்டத் தோதல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஆய்வு…
Read More...
Read More...
திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் ஸ்ரீரங்கத்தில்…
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், நடிகை
காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி…
Read More...
Read More...