BREAKING NEWS
- திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.
- ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் சுயேசையாக போட்டி.
- அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை பாதியில் முடித்தார்.
- அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை பாதியில் முடித்தார்.
- புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார் அதிமுக வேட்பாளர் கருப்பையா
- பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு .
- திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
- பத்து ரூபாய் நாணயங்களாக ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்த திருச்சி சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு
- திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ சிகரெடில் சம்பாதித்தது வெறும் ரூ.35.90 கோடி தானாம்.
- தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த பின் வேட்பு மனு தாக்கல் செய்தார் திருச்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன் .
Latest News
Recent Posts
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார் .
வேட்பாளராக அறிவிப்பு வெளியானது முதல் தனது கட்சி…
Recent Posts
Recent Posts
Recommended
டாஸ்மார்க் மூலம் தமிழை வளர்க்க தமிழக அரசு முயற்சி ?
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட…
Read More...
Read More...
வரும் மக்களவை தேர்தலில் போட்டிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் விபரம்
மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்…
Read More...
Read More...
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ம் ஆண்டு விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார்.…
Read More...
Read More...
மன உளைச்சலில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
தனியார் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல பரபரப்புடன் காணப்பட்டனர்.…
Read More...
Read More...
திமுகவுக்கு எதிராக கிளம்பிய ஒட்டுமொத்த நாடார் சமுதாயம் . அகில இந்திய நாடார் மகாஜன சபை.
இன்று திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட நாடார் சமூகத்தினர் இல்லை என்று அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடார் மகாஜன சபை கண்டன அறிக்கை
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்…
Read More...
Read More...