BREAKING NEWS
- தேர்தல் விதிமுறையை மீறி தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் அதிக மதுபானம், கஞ்சா பறிமுதல்.ரூ.1.37 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் .
- திருச்சியில் அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்பு 30ந்தேதி இறுதி பட்டியல் வெளியீடு .
- திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.
- ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் சுயேசையாக போட்டி.
- அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை பாதியில் முடித்தார்.
- அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை பாதியில் முடித்தார்.
- புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார் அதிமுக வேட்பாளர் கருப்பையா
- பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு .
- திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
- பத்து ரூபாய் நாணயங்களாக ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்த திருச்சி சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு
Latest News
Recent Posts
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கினார்.…
Recent Posts
Recent Posts
Recommended
இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு…
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திருச்சியில் 12 டி படிவம் வழங்கி அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி தொடக்கம் .
திருச்சி மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டோா், மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 12டி படிவம் வழங்கி அஞ்சல் மூலம் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி நேற்று தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் மொத்தம்…
Read More...
Read More...
டாஸ்மார்க் மூலம் தமிழை வளர்க்க தமிழக அரசு முயற்சி ?
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட…
Read More...
Read More...
வரும் மக்களவை தேர்தலில் போட்டிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் விபரம்
மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்…
Read More...
Read More...
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ம் ஆண்டு விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார்.…
Read More...
Read More...