BREAKING NEWS
- திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.
- ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
- திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மண்டல செயற்குழு கூட்டம் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை செருப்பில் மறைத்து எடுத்து வந்த நபர்.
- திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.
- திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
- மாம்பழங்களை பழுக்க வைக்க ராசாயன கல் போய் ஸ்பிரே வந்துவிட்டது. அதிகாரிகள் அதிர்ச்சி.
- திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
- திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் மனதை குளிர்வித்த மாணவி சுகிதா . தொடர்ந்து ஏழை, எளியோருக்கு உதவி வரும் குணத்தை பாராட்டும் பொதுமக்கள்.
- திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நடும் விழா .
Latest News
Recent Posts
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஐஇசிடி-யில் கோடைகால சுயதொழில் சிறப்புப் பயிற்சிகள் மே 2-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறவுள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழக ஐஇசிடி இயக்குநா் இ. ராமகணேஷ் தெரிவித்திருப்பது:-
திருச்சி…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி காந்தி மார்க்கெட் கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது .
திருச்சி காந்தி மார்க்கெட் நெல் பேட்டை
கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
திருச்சி பாலக்கரை யாதவர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வகையறா தேவஸ்தானத்தின் திருச்சி காந்தி மார்க்கெட்…
Read More...
Read More...
தேசிய அளவிலான சாஃப்ட் போட்டியில் தங்கம் வென்று திருச்சி மாணவிகள் சாதனை. குவிந்து வரும் பாராட்டு.
சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டி நடைபெற்றது.
இதில்
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான அணிகள் பங்கு பெற்றன.
இதில்…
Read More...
Read More...
திருச்சி எடத்தெருவில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா .
தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் பால் .
திருச்சி செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி சார்பில் பாலக்கரை, எடத்தெரு பழைய கோயில் எதிரில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது .
இந்த…
Read More...
Read More...
பணத்துக்கு வாக்களிக்கும் மடமையை மாற்றுவோம் . திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்…
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம். பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என பிரசாரம் செய்யப்பட்டது.…
Read More...
Read More...
திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .
திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்…
Read More...
Read More...