BREAKING NEWS
- தமிழகத்தில் ஓர் இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான் . திருச்சியில் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கர்னேஷ் பேட்டி.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
- திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல். மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .
- மீண்டும் மீண்டும் அதற்கு வற்புறுத்தியதால் பெண் கொலை . மகள் வயது உடைய வாலிபர் கைது .மேலும் 20 சிறுவர்களுடன் தொடர்பு. குடும்பத்தினர் அதிர்ச்சி .
- திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் போக்சோவில் கைது.
- திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.
- ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
- திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மண்டல செயற்குழு கூட்டம் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை செருப்பில் மறைத்து எடுத்து வந்த நபர்.
- திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.
Latest News
Recent Posts
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு
மற்றொரு பெண் உயிர் தப்பினார்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் பைபாஸ்…
Recent Posts
Recent Posts
Recommended
கவுன்சிலர் மண்டி சேகர் தலைமையில் எடத்தெரு பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 34 வது வார்டு கவுன்சிலர் மண்டி சேகர் எனும்…
Read More...
Read More...
கர்ப்பமாக இருக்கும் போது இந்தக் கறியை சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்த பெண் ஒருவர் தற்போது மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்மா…
Read More...
Read More...
சமயபுரம் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப்…
Read More...
Read More...
மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள்,…
தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத்தினரால் நடத்தப்படவுள்ள மாநில அளவிலான ஜூனியா் சாம்பியன் ஆடவா், மகளிா் கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்காக நடைபெற்ற முன்னோட்டத் தோ்வில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடர இரட்டை இலைக்கு…
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரம்:
திருச்சி மக்களுக்கு சேவையாற்ற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்
அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து…
Read More...
Read More...