BREAKING NEWS
- காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் அழியும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன்.
- ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என்ன ? வைகோ பேட்டி
- திருச்சி:லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர், வன பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை.19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு.
- வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு. திருச்சியில் போய நாயக்கர் இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி .
- தமிழகத்தில் 4வது முதல் 8ம் வகுப்பு வரையான இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்.
- திருச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கருப்பையா மறைமாவட்ட பேராயரிடம் ஆசி பெற்றார் .
- தேர்தல் விதிமுறையை மீறி தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் அதிக மதுபானம், கஞ்சா பறிமுதல்.ரூ.1.37 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் .
- திருச்சியில் அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்பு 30ந்தேதி இறுதி பட்டியல் வெளியீடு .
- திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.
- ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் சுயேசையாக போட்டி.
Latest News
Recent Posts
தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் இன்று திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் .…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி இனாம் மாத்தூரில் உலக மகளிர் தின விழா 2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தின விழா -2024 பாரம்பரிய மக்கள் தின விழா மற்றும் உலக தண்ணீர் தினம் திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ், தையல் பயிற்சி வழங்கும் விழா மணிகண்டம் ஊராட்சியில் உள்ள இனாம்மாத்தூர் கிராமத்தில் உள்ள சமூதாய மன்றத்தில் நடைபெற்றது…
Read More...
Read More...
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குடும்பத்துடன் வரும் தேர்தலை புறக்கணிப்போம். ஆரம்ப சுகாதார நிலைய…
தகுதிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேறாத பட்சத்தில் குடும்பத்துடன் தேர்தலை புறக்கணிப்போம் - ஆரம்ப சுகாதார நிலைய இயன் முறை மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை…
Read More...
Read More...
தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்போம். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு…
தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு…
Read More...
Read More...
ஆவேசமாக பேசிய பழைய வீடியோவால் வந்த வினை . கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம் .
40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதேபோல் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் கே.என்.நேரு மற்றும் வைகோ ஆகியோரின் மகன்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்…
திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் மதிமுக நிறுவனர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் திமுக உள்துறை செயலாளரும் அமைச்சருமான…
Read More...
Read More...