BREAKING NEWS
- திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
- திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.
- ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் .
- திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
- திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.
- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும் திருச்சியில் காதர் மைதீன் பேட்டி.
- திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல் அலுவலர் . வாக்களிக்காமல் திரும்பச் சென்ற முன்னாள் எம்பி குமார்
- ஆபாச செயலியில் சாட்டிங் செய்ததால் உயிரை இழந்த கோவை வாலிபர்
- திருச்சியில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை .
- திருச்சி மக்களவை தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள். வேட்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்.
Latest News
Recent Posts
திருச்சி காந்தி மார்க்கெட் நெல் பேட்டை
கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
திருச்சி பாலக்கரை யாதவர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வகையறா தேவஸ்தானத்தின் திருச்சி காந்தி மார்க்கெட்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி வாக்கு என்னும் மையத்தில் முழுவதும் கம்பிகளால் தடுப்பு அமைப்பு. திருச்சி கலெக்டர் ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் கம்பி தடுப்புக் கூண்டுகள் அமைக்கப்படுகின்றன.
இதை மாவட்டத் தோதல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஆய்வு…
Read More...
Read More...
திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் ஸ்ரீரங்கத்தில்…
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், நடிகை
காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி…
Read More...
Read More...
40 வருட காலம் பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன் . திருச்சி தொகுதியின் சுகாதார மேம்பாட்டுக்காக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன்…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு .
எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு.
திருச்சி கிராப்பட்டி அருணாச்சல நகர் 10வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அழகு ராஜன் (வயது 36) இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து…
Read More...
Read More...
திருச்சியில் குடி பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சியில் குடி பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40 )இவர் திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.
இந்நிலையில் சம்பதவன்று வீட்டில்…
Read More...
Read More...