Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

கோடைகால சுயதொழில் சிறப்பு பயிற்சிகள். இன்று முதல் சேர்க்கை தொடக்கம். ஐஇசிடி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஐஇசிடி-யில் கோடைகால சுயதொழில் சிறப்புப் பயிற்சிகள் மே 2-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறவுள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழக ஐஇசிடி இயக்குநா் இ. ராமகணேஷ் தெரிவித்திருப்பது:- திருச்சி…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 2,640

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி காந்தி மார்க்கெட் கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது .

திருச்சி காந்தி மார்க்கெட் நெல் பேட்டை கோட்டை கிருஷ்ணன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. திருச்சி பாலக்கரை யாதவர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணவாமி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வகையறா தேவஸ்தானத்தின் திருச்சி காந்தி மார்க்கெட்…
Read More...

தேசிய அளவிலான சாஃப்ட் போட்டியில் தங்கம் வென்று திருச்சி மாணவிகள் சாதனை. குவிந்து வரும் பாராட்டு.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான அணிகள் பங்கு பெற்றன. இதில்…
Read More...

திருச்சி எடத்தெருவில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா .

தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் பால் . திருச்சி செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி சார்பில் பாலக்கரை, எடத்தெரு பழைய கோயில் எதிரில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது . இந்த…
Read More...

பணத்துக்கு வாக்களிக்கும் மடமையை மாற்றுவோம் . திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம். பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என பிரசாரம் செய்யப்பட்டது.…
Read More...

திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .

திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்…
Read More...