Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

November 2022

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா.கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சி சேவா சங்கம் பள்ளி ஆண்டு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்து தங்கப்பதக்கம் வென்ற பத்தாம் வகுப்பு மாணவி தரண்யா,…
Read More...

திருச்சியில் சோழிய வேளாளர் நல சங்க கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் .

வ.உ.சி. பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கு சோழிய வேளாளர் நலச் சங்க கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்து சோழிய வேளாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் உறையூர் ராமலிங்க நகர்…
Read More...

கல்லூரி,கோயில் அருகே மனமகிழ் மன்றம்,அசைவ உணவகம்.தடை செய்ய வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக…

திருச்சியில் கல்லூரி அருகே மனமகிழ் மன்றம் மற்றும் கோயில் அருகே அசைவ உணவகம் தடை செய்ய வேண்டி பாஜகவினர் மனு. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாஜகவினர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இரண்டு மனுக்கள் அளித்தனர் அதில்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டி பாமகவினர் மனு.

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டி பா.ம.க வினர் மனு. திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேருவை சந்தித்து ,பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் மத்திய மாவட்ட…
Read More...

திருச்சியில் சாலையோர சுவற்றில் மோதி வாலிபர் பலி.

திருச்சி அரிஸ்டோ மேம்பால பாலக்கட்டையில் மோதி வாலிபர் பரிதாப சாவு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் ஆஷிக் முகமது (வயது 26). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அரிஸ்டோ மேம்பாலத்தில்…
Read More...

இன்றைய திருச்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதம் முழு விவரம்:

அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி வழங்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வலியுறுத்தல். திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை…
Read More...

திருச்சியில் குடிபோதையில் தொழிலாளி குளத்தில் விழுந்து பலி.

திருச்சி செம்பட்டு குளத்தில் விழுந்து தொழிலாளி பரிதாப சாவு. திருச்சி, செம்பட்டு விமான நிலையம் அருகேயுள்ள செம்பட்டு குடித்தெருவைச் சேர்ந்தவர் ஏ.ரங்கநாதன் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…
Read More...

மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருச்சியில் மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் என்கிற செல்வம். (வயது 45). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பென்வெல்ஸ் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி…
Read More...

திருச்சி சாலையோர மரத்தில் பிணமாக தொங்கிய அடையாளம் தெரியாத முதியவர்.

திருச்சி பைபாஸ் சாலை ஒர மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர். திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை…
Read More...