திருச்சியில் மதுசூதனன் உருவப்படத்திற்கு வெல்லமண்டி நடராஜன்,கு.ப. கிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓபிஸ்,
கழக இணை ஒருணங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோரின் ஆணைக்கினங்க,
அதிமுக அவைத்தலைவர் நினைவில் வாழும் அய்யா இ. மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்,
கழக துணை ஒருங்கிணைப்பாளர்,முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
அமைப்பு செயலாளர், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் தலைமையில்
அன்னாரது திரு உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.