Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்தநாள்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை.

0

.திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கே.என்.சேகரன்,கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் , செந்தில், மதிவாணன், கொட்டப்பட்டு தர்மராஜ், மோகன், டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முஹம்மத், மணிவேல், நீலமேகம், அணிகளின் அமைப்பாளர்கள் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.